முத்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 ஜூலை, 2011

பழந்தமிழரும், கூத்துக்கலையும்!

தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும்.
பண்டைத் தமிழ் நூல்களான
  • அகத்தியம்,
  • செயிற்றியம்,
  • சயந்தம்,
  • குணநூல்
போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

சனி, 25 செப்டம்பர், 2010

மெய்ப்பாடுகள்



மனதில் நிகழும் நகைப்பு முதலான எட்டு வகைச் சுவைகளையும் புறத்துள்ளாருக்கும் புலப்படுமாறு தோற்றுவித்தல்.

1)நகை
2)அழுகை
3)இளிவரல்
4)மருட்கை
5)அச்சம்
6)பெருமிதம்
7)வெகுளி
8)உவகை

ஒன்பது வகை இரசம்கள்


சிருங்காரம் (erotic) - உவகை

வீரம் (heroic) - பெருமிதம்

கருணை (pathetic) - அழுகை

ஹாஸ்யம் (comic) - நகை

உருத்திரம் (ferocious) - வெகுளி

பயானகம் (fearful) - அச்சம்

பீபற்சம் (repulsive) - இளிவரல்

அற்புதம் (wonderful) - மருட்கை

சாந்தம் (tranquility) - நடுவுநிலை